மருத்துவ சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கு 19% இடம் ஒதுக்க உத்தரவு:
மருத்துவ படிப்பில், பொதுப் பிரிவினருக்கு கூடுதலாக 19% இடங்களை ஒதுக்கீடு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 69 சதவீத இட
ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் உள்ளது. இதனால், நல்ல மதிப்பெண் எடுத்தும்,
இடம் கிடைக்காமல், பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர்
பாதிக்கப்படுகின்றனர்.
இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த மாணவி ஹர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில்
சேர, 69% இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் உள்ளது. இதனால், நல்ல மதிப்பெண்
எடுத்த பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் இடம்
கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, கடந்தாண்டைப் போல 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையால்
பாதிக்கப்படும் பொதுப் பிரிவினருக்கு 19 சதவீத கூடுதல் இடம் ஒதுக்க
உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...