எஸ்பிஐ வட்டி விகிதம் 0.20 சதவீதமாக உயர்வு:
கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 0.20 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த இரண்டு முறை இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்ளை மறு ஆய்வில்
வங்கிகளுக்கான கடன் வட்டி 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து,
வாடிக்கையாளர்களின் கடன் வட்டியை வங்கிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வட்டி
விகிதம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று எஸ்பிஜ அறிவித்துள்ளது.