சி&
டி-பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-3000/-
ஏ
& பி -பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-1000/-
ஓய்வூதிய
தாரர்களுக்கு-ரூ-500/-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர்அறிவித்துள்ளார்.இதன்படி,
சி, டி பிரிவி ஊழியர்களுக்கு
அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம்
போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ, பி
ஊழியர்களுக்கு ரூபாய் 1000 போனஸ் வழங்கப்படும் எனவும்,
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்,
முன்னாள் விஏஒ-க்களுக்கு ரூபாய்
500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.