கல்லுாரி படிப்பை முடித்த பின், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்தபடி, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாரானார்.பாடங்களை, 'பிரெய்லி' முறையில் படித்து, தேர்வு எழுதினார். முதல் முயற்சியில், தோல்வியை தழுவினார். இரண்டாவது முயற்சியில், தேசிய அளவில், 343வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது, வெளியுறவுத் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்லுாரி படிப்பை முடித்த பின், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்தபடி, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாரானார்.பாடங்களை, 'பிரெய்லி' முறையில் படித்து, தேர்வு எழுதினார். முதல் முயற்சியில், தோல்வியை தழுவினார். இரண்டாவது முயற்சியில், தேசிய அளவில், 343வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது, வெளியுறவுத் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.