தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேட்டுக்கொண்ட மதுரை மேல்முறையீடு இதுவரை
பதிவுசெய்யப்படவில்லை.. ஒரு வேளை பதிவு செய்யப்படாமல் இருந்தால்
உச்சநீதிமன்ற வழக்கு விரைவில் முடியும் அவ்வாறு பதிந்து விசாரிக்கப்பட்டால்
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடப்பது ரொம்ப இழுபறி நிலை தான்...
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிச்சயம் நல்ல முடிவு
கிடைக்கும்.. இது பற்றி டி.ஆர்.பி மற்றும் சட்டப்பேரவை நடக்கும் முன்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை
ஆசிரியர் உரிமைக்கழகம் சங்க தலைவர் மற்றும செயலாளர் மனு அளிக்க உள்ளனர்..
Informed byP.Rajalingam Puliangudi....
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...