அனைத்திந்திய மருந்துவ நுழைவுத்தேர்வான (AIPMT-2015) மறுதேர்வு முடிவுகள்
ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மே 3-ம் தேதி
AIPMT-2015 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முறையில் முறைகேடு ஏற்ட்டதால்
தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முறைகேட்டில் ஈடுபட்ட 47 பேர் மறுதேர்வு எழுத அனுமதி
மறுக்கப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் மருத்துவம்,பல்
மருத்துவத்துக்கான மறுநுழைவுத்தேர்வு ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்டது.
இதற்கான தேர்வு முடிகள் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...