ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு Cps தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட DATA CENTER ஆணையாளர் கடிதம்!!!
CPS தொடர்பான அனைத்து அரசாணைகளும் நிதித்துறை மூலம் வெளியிடப்பட்டு கருவூலம் மற்றும் கணக்குத்துறை வாயிலாக செயல்படுகிறது.CPS ல்ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு Cps தொகையினை வழங்கத் தேவையான அரசாணை
வெளியிட DATA CENTRE ஆணையாளர் நிதித்துறை முதன்மைச்செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.
வெளியிட DATA CENTRE ஆணையாளர் நிதித்துறை முதன்மைச்செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.