தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவிப் பொறியாளர் பணிக்கான தேர்வை, ஒரு லட்சம் பேர் எழுதினர்.
தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், 300; சிவில், 50; மெக்கானிக்கல், 25 என மொத்தம், 375 உதவிப் பொறியாளர் பணியிடங்களை, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்துள்ளது. எழுத்துத் தேர்வு, அண்ணா பல்கலை மூலம், சென்னை உட்பட, 166 மையங்களில் நேற்று நடந்தது. காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடந்த தேர்வை, ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் எழுதினர். இந்த தேர்வு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படலாம்.
தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், 300; சிவில், 50; மெக்கானிக்கல், 25 என மொத்தம், 375 உதவிப் பொறியாளர் பணியிடங்களை, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்துள்ளது. எழுத்துத் தேர்வு, அண்ணா பல்கலை மூலம், சென்னை உட்பட, 166 மையங்களில் நேற்று நடந்தது. காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை நடந்த தேர்வை, ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் எழுதினர். இந்த தேர்வு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...