ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான பதிவு ஆன்-லைனில் தொடக்கம்....!!
சிபிஎஸ்இ நடத்தும் கூட்டு அட்வான்ஸ்டு பொது நுழைவுத் தேர்வுக்கான (ஜேஇஇ அட்வான்ஸ்டு) பிவு ஆன்-லைனில் தொடங்கியுள்ளது.
ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
இந்த ஆண்டு இந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வை கௌஹாத்தியிலுள்ள ஐஐடி நடத்துகிறது.
இந்தத் தேர்வுக்கான பதிவு இன்று (ஏப்ரல் 29) தொடங்கியுள்ளது. தேர்வுக்கு ஆன்-லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த பின்னர் உள்ளே சென்று கேள்வித்தாள் ஹிந்தியா , ஆங்கிலமா என தேர்வு செய்யவேண்டும். பின்னர் பெயர், பிறந்ததேதி, பள்ளி போன்ற விவரங்களைத் தரவேண்டும். இதைத் தொடர்ந்து தேர்வு நடைபெறும் நகரைத் தேர்வு செய்யவேண்டும். அனைத்து பதிவுப் பணிகள் முடிந்ததும். பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும். பின்னர் ஸ்கேன் செய்த சான்றிதழ்களை அப்லோட் செய்யவேண்டும்.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஐஐடி, ஐஎஸ்எம் கல்வி நிறுவனங்களில் சேர முடியும். இந்தத் தேர்வுகள் 2 தாள்களைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு தாளும் 3 மணி நேரம் கொண்டதாக இருக்கும். இந்தத் தேர்வு மே 22 - ம் தேதி காலை, மாலையில் நடைபெறும்.
ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
இந்த ஆண்டு இந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வை கௌஹாத்தியிலுள்ள ஐஐடி நடத்துகிறது.
இந்தத் தேர்வுக்கான பதிவு இன்று (ஏப்ரல் 29) தொடங்கியுள்ளது. தேர்வுக்கு ஆன்-லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த பின்னர் உள்ளே சென்று கேள்வித்தாள் ஹிந்தியா , ஆங்கிலமா என தேர்வு செய்யவேண்டும். பின்னர் பெயர், பிறந்ததேதி, பள்ளி போன்ற விவரங்களைத் தரவேண்டும். இதைத் தொடர்ந்து தேர்வு நடைபெறும் நகரைத் தேர்வு செய்யவேண்டும். அனைத்து பதிவுப் பணிகள் முடிந்ததும். பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும். பின்னர் ஸ்கேன் செய்த சான்றிதழ்களை அப்லோட் செய்யவேண்டும்.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஐஐடி, ஐஎஸ்எம் கல்வி நிறுவனங்களில் சேர முடியும். இந்தத் தேர்வுகள் 2 தாள்களைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு தாளும் 3 மணி நேரம் கொண்டதாக இருக்கும். இந்தத் தேர்வு மே 22 - ம் தேதி காலை, மாலையில் நடைபெறும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...