அரசிடமிருந்து அதிகாரபூர்வ உத்தரவு வரும் வரை, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை மட்டும் நடத்தி, நிர்வாக பணிகளை கவனிக்குமாறு, கல்லுாரி முதல்வர்களை, இயக்குனரக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கல்லுாரி திறப்பு தேதி, இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகாததால், மாணவர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.
அரசிடமிருந்து அதிகாரபூர்வ உத்தரவு வரும் வரை, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை மட்டும் நடத்தி, நிர்வாக பணிகளை கவனிக்குமாறு, கல்லுாரி முதல்வர்களை, இயக்குனரக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கல்லுாரி திறப்பு தேதி, இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகாததால், மாணவர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.








