ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மற்றும் நெட் தேர்வு முடித்தவர்களையே, பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், பல கல்லுாரிகளில் வெறும், பி.இ., - பி.டெக்., முடித்தவர் கள், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மற்றும் நெட் தேர்வு முடித்தவர்களையே, பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், பல கல்லுாரிகளில் வெறும், பி.இ., - பி.டெக்., முடித்தவர் கள், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.








