ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரியும் பீட்டாவை தடை செய்ய
வேண்டியும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக ஆசிரியர் மன்றம்
ஆதரவு
ஜல்லிக்கட்டு
தடைக்கு போராட்டக் களத்தில் இருக்கும்
இளங்காளைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் இன்று / நாளை வெள்ளிக்கிழமை அன்று
பள்ளிக்கு கருப்பு
பேட்ச் அல்லது
கருப்பு சட்டை அணிந்தும், பெண்
ஆசிரியர்கள் அவர்களும் கருப்பு நிறம்
கலந்த புடவை, அல்லது கருப்பு பேட்ச்
அணிந்து செல்வார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பையும்,
போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்களுக்கு
ஆதரவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜல்லிக்கட்டு
நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரியும் பீட்டாவை தடை வேண்டியும் தமிழகத்தில்
நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக ஆசிரியர் மன்றம் ஆதரவு அளிக்கும் .......
இவண் --வே.இளங்கோ-மாநில பொதுச்செயலாளர் தமிழக ஆசிரியர் மன்றம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...