பிள்ளபாளையம் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி கரூர் மாவட்ட அளவில் முதல் பரிசு
கரூர் மாவட்டம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடைபெற்ற மனித நேய வாரவிழாவில் அரசு
ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி,பிள்ளபாளையம் பள்ளி கரூர் மாவட்ட அளவில்
முதல் முறையாக முதல் பரிசை பெற்றது.
மேலும் ஆசிரியர்களுக்கு இடையே நடந்த போட்டியில் திரு.பாஸ்கர்திரு.சேகர்திரு.ராஜ்குமார்ஆகியோருக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.இவர்களுக்கு கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
மேலும் ஆசிரியர்களுக்கு இடையே நடந்த போட்டியில் திரு.பாஸ்கர்திரு.சேகர்திரு.ராஜ்குமார்ஆகியோருக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.இவர்களுக்கு கல்விக்குரலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...