தனியார் பள்ளி ஒதுக்கீடு : இ - சேவை மையத்தில் மனு:
தனியார் சுயநிதி பள்ளிகளில், இலவச கல்வி திட்டத்தின் கீழ், 25 சதவீத இட
ஒதுக்கீட்டில், மாணவர்கள் சேர்க்கைக்கு, இ - சேவை மையங்களில்
விண்ணப்பிக்கலாம்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இட ஒதுக்கீடு பெறும் திட்டம் அமலில் உள்ளது. அதற்காக, பொதுமக்கள், இ - சேவை மையங்களில், விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, 'குழந்தையின் புகைப்படம்,
பிறப்புச்சான்று, அங்கன்வாடி பதிவேடு நகல், பெற்றோர் அல்லது பாதுகாவலர்
வழங்கிய உறுதி மொழி கடிதத்தை கொண்டு வரவேண்டும். இருப்பிடச் சான்று, வருமான
சான்று, ஜாதிச்சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும். மே,
18 வரை, விண்ணப்பிக்கலாம்' என, அரசு தெரிவித்துள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இட ஒதுக்கீடு பெறும் திட்டம் அமலில் உள்ளது. அதற்காக, பொதுமக்கள், இ - சேவை மையங்களில், விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...