Flash News: #10th Result -2017 : பாடவாரியாக சென்டம் விவரம்: சமூக அறிவியலில் அதிகம் பேர் சதம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக
61,115 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.எஸ்எஸ்எல்சி (10-ம்
வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ்
2 தேர்வு போல, இதற்கும் ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.
மொத்த தேர்ச்சி விகிதம் 94.4% ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.8% அதிகம்.