மே 14 - உலக அன்னையர்தினம் (Mother's day)என்பது உலக அன்னையர்

மற்றும் தாய்மையைப்போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்குவிர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாககுடும்பங்கள் மற்றும் குடும்பங்களின்உறவுச் சூழல்களைமையமாகக் கொண்டது.இது இப்போது உலகின்பெரும்பாலான பகுதிகளில்வெவ்வேறு தினங்களில்கொண்டாடப்படுகின்றது.குறிப்பாக இங்கிலாந்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்துகொண்டாடப்படுகின்றது.அன்னையர் தின நிறுவனர்
அன்னா ஜார்விஸ் உள்ளிட்டபலரும் அதை நினைவுகொள்ளத்தக்க ஒருவிடுமுறை தினம் என்று கருதினர். அன்னா தான்முதலில் விடுமுறையை
உருவாக்குவதற்குஉதவியதிலிருந்து மாறி, இறுதியில் அன்னையர் தின
விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.