கல்விக்குரல் ஆசிரியர் தகுதித்தேர்வு பயிற்சி மையத்தில் 11.03.2019 முதல் வகுப்புகள் நடைபெறுகிறது.கடந்த 2012-2017 வரை 100க்கும் அதிகமான ஆசிரியர்களை தேர்ச்சி பெறச்செய்து அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக்கிய பெருமை இப்பயிற்சி மையத்திற்கு உண்டு.இந்த ஆண்டிற்கான சிறப்பு பயிற்ச்சி (17.05.2019) முதல் வழங்கப்படுகிறது .இப் பயிற்சி மையத்தில் சிறந்த உளவியல் பேராசிரியர் திரு.ஜெ .பார்த்திபன் அவர்களால் உளவியல் வகுப்புகள் நடத்தப்படுகிறது .தமிழ் வகுப்புகள் திரு.விஜயக்குமார் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அவர்களால் நடத்தப்படுகிறது.ஆங்கில வகுப்புகள் திரு.விஜயக்குமார்- இந்திய அளவில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வகுப்பறையில் ஆங்கிலத்தை போதிக்கும் இவரால் நடத்தப்படுகிறது.மற்றும் அனைத்து பாடங்களுக்கும் திறமையான ஆசிரியர்களை தமிழக அளவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது .
பயிற்சி மையத்தின் சிறப்பு அம்சங்கள் :
- முற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் :
- 100 மாதிரி தேர்வுகள்- OMR தாளில் முழு பாட அளவில்
- ஒவ்வொரு படத்திற்கும் எங்கள் ஆசிரியர்களால் எழுதப்பட்ட அருமையான (STUDY MATERIALS).
- கணித வகுப்புகள் முற்றிலும் (Shortcut Method)ல் நடத்தப்படும்.
- TET வகுப்புகள் மட்டும் நடத்தப்படும் ஒரே பயிற்சி மையம்.
- அனைத்து பாடங்களிலும் 30000 கேள்விகளுடன் கூடிய ONLINE TEST MOBILE APP இப் பயிற்சி மையத்தில் பயிலும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.
- ஆசிரியர் மாணவர்களுக்கு சேவை அளிக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக www.kalvikural.com உட்பட 14 வலைத்தளங்கள் சேவையில் உள்ளது .
- மற்ற மாவட்டத்தை சார்ந்த பயிற்சியில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு POSTAL COACHING சேவை உள்ளது.
- காலை,மாலை ,விடுமுறை நாட்கள் என மாணவர்களின் நேரத்திற்கு தகுந்த வகையில் வகுப்புகள் நடைபெறும்.
CELL:9944177387,8903601715,8903602100
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...