மே 8 ல் சென்னையை முடக்குவோம்...
- நாம் CPS யை ஒழிப்பதுதான் நம் நோக்கம்.
- இதனை நமக்கு தமிழக அரசு நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது..
- CPS யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதற்கு தான் போராடிக் கொண்டு இருக்கிறோம்.
- முன்னாள் முதலவர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் சட்டமன்ற அறிவிப்பின் படி
- CPS யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை .
- நமது வாழ்க்கை.
- நமது ஓய்வூதிய சம்மந்தப் பட்டது .
- இதில் சமரசத்திற்கு இடமில்லை.
- CPS யை நீதிமன்றம் மூலம் ஒழிக்க முடியாது.
- வீதி மன்ற போராட்டத்தின் மூலம் தான் ஒழிக்க முடியும்.
- போராட்டத்தை தீவிரப் படுத்துவோம்.
- CPS யை ரத்து செய்யாமால் 2019 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்துவோம்
- அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்
- ஒன்றுபடுவோம்
- போராடுவோம்
- வெற்றி பெறுவோம்
- CPS ரத்து செய்ய வைப்போம்..
- GPF யை பெறும்வரை போராடுவோம்..
- அலைகடலென அணி திரன்டு வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
- மே 8 ல் சென்னையை நோக்கி புறப்படுவோம்..உரிமையை பெற தோழர்களே...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...