பத்தாம் வகுப்பு, சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், நாளை முதல், 'ஹால் டிக்கெட்'டைபதிவிறக்கம் செய்யலாம்.
பத்தாம் வகுப்புக்கான, மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி
பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து பங்கேற்காதவர்களுக்காக,
சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்,
நாளை முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத்துறை
இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.தேர்வர்கள்,
http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம்
செய்யலாம். அறிவியல் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, வரும், 25 மற்றும், 26ம்
தேதிகளில், செய்முறை தேர்வு நடத்தப்படும்.ஹால் டிக்கெட்டில் ஒதுக்கப்பட்ட
தேர்வு மைய பள்ளிக்கு சென்று, செய்முறை தேர்வில் பங்கேற்கலாம் என,
தேர்வுத்துறை இயக்ககம்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...