மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு தேதி, தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 22 முதல்,
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., அறிவித்திருந்தது. தேர்வுக்கான மொழிகளில், மாநில மொழிகள்
ரத்து செய்யப்பட்டு, பின், திடீரென சேர்க்கப்பட்டு உள்ளன. எனவே, 'ஆன்லைன்'
பதிவு விண்ணப்பத்தில், மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.அதனால், '22ல்,
துவங்கவிருந்த, ஆன்லைன் பதிவு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது; புதிய தேதி,
விரைவில் அறிவிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...