72வது சுதந்திர தினத்தை பற்றி தலைமை ஆசிரியர் திரு.க.காமராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்..சரியாக 10:30 மணியளவில் 6முதல் 10வகுப்பு வரை 25 மாணவர்களின் நடனம் , மாறுவேடம் மற்றும் தேசிய பற்றை உணர்த்தும் நாடகங்கள்,பேச்சுப் போட்டி,கட்டுரைப்போட்டி ஆகியவை அரங்கேறினர். ஊர் மக்கள் அனைவரும் கண்டுகளித்து மாணவர்களை வாழ்த்தினர்.நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் அவர்களால் ரூ2000 மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இந்த ஆண்டும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அளிக்க பாடுபடுவதாக உறுதியளிக்கப்பட்டது. மதியம் 12.00 மணியளவில் தேசியகீதத்துடன் சுதந்திரதின கொண்டாட்டம் இனிதே நிறைவுற்றது.
72வது சுதந்திர தினத்தை பற்றி தலைமை ஆசிரியர் திரு.க.காமராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்..சரியாக 10:30 மணியளவில் 6முதல் 10வகுப்பு வரை 25 மாணவர்களின் நடனம் , மாறுவேடம் மற்றும் தேசிய பற்றை உணர்த்தும் நாடகங்கள்,பேச்சுப் போட்டி,கட்டுரைப்போட்டி ஆகியவை அரங்கேறினர். ஊர் மக்கள் அனைவரும் கண்டுகளித்து மாணவர்களை வாழ்த்தினர்.நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் அவர்களால் ரூ2000 மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இந்த ஆண்டும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அளிக்க பாடுபடுவதாக உறுதியளிக்கப்பட்டது. மதியம் 12.00 மணியளவில் தேசியகீதத்துடன் சுதந்திரதின கொண்டாட்டம் இனிதே நிறைவுற்றது.











