திருவாரூர் மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ
இரண்டாம் நாள் போராட்டத்தில் சுமார் 6000 பேர் பங்கேற்று உள்ளனர். மறியலில்
ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டு 5 மண்டபங்களில்
உள்ளனர்.
இதில் ஆரூரான் மண்டபத்தில் உள்ள அரசு ஊழியரை தாக்கிய காவல்துறையை கண்டித்து மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது.
சம்பந்தப்பட்ட
அதிகாரி மன்னிப்பு கேட்கும் வரை உண்ணா நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டு
நடைபெற்ற நிகழ்வில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி ஜாக்டோ ஜியோ
அமைப்பினர் மத்தியில் மன்னிப்பு கேட்டதன் அடிப்படையில் இயல்பு நிலை
திரும்பியது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...