அவசரச்செய்தி.
*அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர், ஆசிரியர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் தொடர்ந்து ஏமாற்றி வரும் நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது*
மேலும் நீதிமன்ற தீர்ப்பும் விரிவாக பரிசீலனை செய்யப்பட்டது.
*1. கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தை
நடத்துவது. 2. 25.1.19 வேலைநிறுத்தம் மற்றும்
மாவட்ட அளவில் மறியல். 3. 26.1.19 மாநில
உயர்மட்டக்குழுக்கூட்டம்.4. உயர்மட்டக்குழுக்கூட்டத்தில் 28.1.19 திங்கள்
முதல் புதிய போராட்ட வடிவங்களை முடிவு செய்யப்படும்**அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர், ஆசிரியர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் தொடர்ந்து ஏமாற்றி வரும் நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது*
எந்த அச்சமும் இன்றி வீர முழக்கத்துடன் பங்கேற்று வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம்.
இவண்.
ஜாக்டோ-ஜியோ.
*
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...