புதுக்கோட்டை,பிப்.14 : புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை வேளாண்மைக்கல்லூரியில் நூலக புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது..
விழாவில் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.கணேஷ் தனது விருப்பநிதியின் மூலம் வாங்கப்பட்ட ரூ.2 இலட்சம் மதிப்பிலான புத்தகங்களை கல்லூரி நூலகத்திற்கு வழங்கினார்.
விழாவின் போது கல்லூரி முதல்வர் கு.சிவசுப்பிரமணியன்,மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாணவர் மன்ற ஆலோசகர் முனைவர் அ.குருசாமி செய்திருந்தார்..
விழாவின் முடிவில் கல்லூரி மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது..
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...