விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி அறிவுறுத்தினார்.
இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள கண்ணன் சனிக்கிழமை கூறியதாவது: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசுப் பணிகளை செய்ய லஞ்சம் கேட்கும் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மீது பாதிக்கப்படும் நபர்கள் எந்த நேரமும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரை அணுகி புகார் தெரிவிக்கலாம்.
இது தொடர்பாக, 98433 84199, 94433 84199, 9498202089 என்ற செல்லிடப் பேசியிலும், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816, என்ற தொலைபேசியிலும், விழுப்புரம் மாவட்ட மக்கள் 04146-259216 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார் மீது உடனே விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்போர் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும்.
இந்தப் புகார்கள் மீது விசாரித்தே நடவடிக்கை எடுக்கப்படுவதால், பொய் புகார்களை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள கண்ணன் சனிக்கிழமை கூறியதாவது: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசுப் பணிகளை செய்ய லஞ்சம் கேட்கும் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மீது பாதிக்கப்படும் நபர்கள் எந்த நேரமும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரை அணுகி புகார் தெரிவிக்கலாம்.
இது தொடர்பாக, 98433 84199, 94433 84199, 9498202089 என்ற செல்லிடப் பேசியிலும், கடலூர் மாவட்ட மக்கள் 04142-233816, என்ற தொலைபேசியிலும், விழுப்புரம் மாவட்ட மக்கள் 04146-259216 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார் மீது உடனே விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்போர் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும்.
இந்தப் புகார்கள் மீது விசாரித்தே நடவடிக்கை எடுக்கப்படுவதால், பொய் புகார்களை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...