சங்கங்கள் சார்பாக 06.09.2019 முதல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்
மேற்கொள்வதாக அறிவிக்கை செய்துள்ளதாக பத்திரிகை மற்றும் செய்திகள் மூலம்
அறியவருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடும் மழையின் காரணமாக பல நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகள் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அறிவுரைகளை பின்பற்றாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறும் ஆசிரியர் மீது 17(B) நடவடிக்கை எடுக்கப்படும்.
- முதன்மைக் கல்வி அலுவலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் கடும் மழையின் காரணமாக பல நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகள் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அறிவுரைகளை பின்பற்றாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறும் ஆசிரியர் மீது 17(B) நடவடிக்கை எடுக்கப்படும்.
- முதன்மைக் கல்வி அலுவலர்
நீலகிரி