🍀பெருமையும், கர்வமும் -- இதய நோய்களை உருவாக்கும்..
🍀கவலையும், துயரமும் -- வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..
🍀துக்கமும், அழுகையும் -- சுவாச நோய்களை உருவாக்கும்..
🍀பயமும், சந்தேகமும் -- சிறுநீரகத்தை சீரழிக்கும்..
🍀எரிச்சலும், கோபமும் -- கல்லீரல் நோய்களை உருவாக்கும்..
🍀*பதற்றமும், வெறுப்பும் -- மன நோய்களை உருவாக்கும்.. *
🍀அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..
🍀சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறு கின்றன..
🍀சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..
🍀இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..
🍀*நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்..*
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...