🍀பெருமையும், கர்வமும் -- இதய நோய்களை உருவாக்கும்..
🍀கவலையும், துயரமும் -- வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..
🍀துக்கமும், அழுகையும் -- சுவாச நோய்களை உருவாக்கும்..
🍀பயமும், சந்தேகமும் -- சிறுநீரகத்தை சீரழிக்கும்..
🍀எரிச்சலும், கோபமும் -- கல்லீரல் நோய்களை உருவாக்கும்..
🍀*பதற்றமும், வெறுப்பும் -- மன நோய்களை உருவாக்கும்.. *
🍀அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..
🍀சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறு கின்றன..
🍀சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..
🍀இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..
🍀*நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்..*