அரசு கல்லுாரி பேராசிரியர் பணிக்கு, பணி அனுபவ சான்றிதழ் பெற, வரும், 28ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, கல்லுாரி கல்வி இயக்குனரகம்
அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பி.எட்., கல்லுாரிகளில், காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 4ல் துவங்கியது. வரும், 30ம் தேதிக்குள் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நியமன நடவடிக்கையில், முதலில் சான்றிதழ் சரிபார்ப்பும், பின் நேர்முக தேர்வும் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி மற்றும் பணி அனுபவத்துக்கு, மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பி.எட்., கல்லுாரிகளில், காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 4ல் துவங்கியது. வரும், 30ம் தேதிக்குள் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நியமன நடவடிக்கையில், முதலில் சான்றிதழ் சரிபார்ப்பும், பின் நேர்முக தேர்வும் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி மற்றும் பணி அனுபவத்துக்கு, மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.