அரசு கல்லுாரி பேராசிரியர் பணிக்கு, பணி அனுபவ சான்றிதழ் பெற, வரும், 28ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, கல்லுாரி கல்வி இயக்குனரகம்
அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பி.எட்., கல்லுாரிகளில், காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 4ல் துவங்கியது. வரும், 30ம் தேதிக்குள் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நியமன நடவடிக்கையில், முதலில் சான்றிதழ் சரிபார்ப்பும், பின் நேர்முக தேர்வும் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி மற்றும் பணி அனுபவத்துக்கு, மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பி.எட்., கல்லுாரிகளில், காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 4ல் துவங்கியது. வரும், 30ம் தேதிக்குள் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நியமன நடவடிக்கையில், முதலில் சான்றிதழ் சரிபார்ப்பும், பின் நேர்முக தேர்வும் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி மற்றும் பணி அனுபவத்துக்கு, மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...