🏆அதிகாலையில் எழுபவன்.
🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.
🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்.
🏆 மண்பானைச் சமையலை உண்பவன்.
🏆 உணவை நன்கு மென்று உண்பவன்.
🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்.
🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்.
🏆கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்.
🏆 மலச்சிக்கல் இல்லாதவன்.
🏆 கவலைப்படாத மனிதன்.
🏆 நாவடக்கம் உடையவன்.
🏆 படுத்தவுடன் தூங்குகிறவன்.
🏆எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்.
🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்.
🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்.
🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன்.
🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்.
🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்.
🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்.
🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்.
🏆தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்.
🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்.
🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்.
🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்.
மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான்...
🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.
🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்.
🏆 மண்பானைச் சமையலை உண்பவன்.
🏆 உணவை நன்கு மென்று உண்பவன்.
🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்.
🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்.
🏆கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்.
🏆 மலச்சிக்கல் இல்லாதவன்.
🏆 கவலைப்படாத மனிதன்.
🏆 நாவடக்கம் உடையவன்.
🏆 படுத்தவுடன் தூங்குகிறவன்.
🏆எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்.
🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்.
🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்.
🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன்.
🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்.
🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்.
🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்.
🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்.
🏆தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்.
🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்.
🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்.
🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்.
மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான்...