புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 39,980 ஆக அதிகரித்துள்ளது. 1,301 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இன்று(மே- 03) காலை 09:30 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 39,980 ஆக அதிகரித்துள்ளது.
1,301 பேர் பலியாகி உள்ளனர்.
28,046 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
10,633 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு.
மஹாராஷ்டிரா - 12,296 - 521
குஜராத் - 5,054 - 262
டில்லி - 4,122 - 64
மத்திய பிரதேசம் - 2,846 - 151
ராஜஸ்தான் - 2,770 - 65
தமிழகம் - 2,757 - 29
உத்தர பிரதேசம் - 2,487 - 43
ஆந்திரா - 1,525 - 33
தெலுங்கானா - 1,063 - 28
மேற்கு வங்கம் - 922 - 33
பஞ்சாப் - 772 - 20
காஷ்மீர் - 666 - 08
கர்நாடகா - 601 - 25
கேரளா - 499 04
பீஹார் - 481 - 04
ஹரியானா - 360 - 04
ஒடிசா - 157- 01
ஜார்க்கண்ட் - 115 - 03
சண்டிகர் - 88 - 0
உத்தரகாண்ட் - 59 - 0
அசாம் - 43 - 01
சத்தீஸ்கர் - 43 - 0
ஹிமாச்சல பிரதேசம் - 40 - 01
அந்தமான் - 33 - 0
லடாக் - 22 - 0
மேகாலயா- 12- 01
புதுச்சேரி- 08 - 0
கோவா- 07 - 0
திரிபுரா- 04 - 0
மணிப்பூர் - 02 - 0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
மிசோரம் - 01 - 0