உடலிலுள்ள நீரானது , வெப்பநிலை உயரும்போது அதிக அளவில் ஆவியாகிறது. அதை ஈடு கட்டுவதற்கான நீர் , குளிர்பானம் மூலமாக உடலுக்குக் கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான உப்புச் சத்துக்கள் வியர்வையின் மூலமாக வெளியேறும்போது அதை கட்டுப்படுத்துவற்கான உப்புகளும் , உடல் ஆற்றலுக்குத் தேவையான சர்க்கரையும் குளிர்பானத்தின் மூலம் கிடைக்கிறது.
உடலிலுள்ள நீரானது , வெப்பநிலை உயரும்போது அதிக அளவில் ஆவியாகிறது. அதை ஈடு கட்டுவதற்கான நீர் , குளிர்பானம் மூலமாக உடலுக்குக் கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான உப்புச் சத்துக்கள் வியர்வையின் மூலமாக வெளியேறும்போது அதை கட்டுப்படுத்துவற்கான உப்புகளும் , உடல் ஆற்றலுக்குத் தேவையான சர்க்கரையும் குளிர்பானத்தின் மூலம் கிடைக்கிறது.









