சென்னை; 'தமிழகத்தில், எட்டு மாவட்டங்களில், சில இடங்களில், இன்று கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய எட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய எட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...