முழுஊரடங்கு முடிந்த நிலையில் இன்று ( ஜுன் 6 ) முதல் வளாக கல்லூரிகள்
செயல்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது . இதுதொடர்பாக அண்ணா
பல்கலை . சார்பில் , வளாக கல்லூரி களைச் சேர்ந்த அனைத்துத் துறை
களின்தலைவர்களுக்கும் அனுப்பி யுள்ளகற்றறிக்கையில் , “ சென்னை யில் முழு
ஊடரங்கு முடிவடைந்து விட்டதால் வளாக கல்லூரிகள் இன்று
( ஜுன் 6 ) முதல் வழக்கம் போல் செயல்படும்.
( ஜுன் 6 ) முதல் வழக்கம் போல் செயல்படும்.
இத்தகவலை அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் . பணியாளர்கள்
பணிக்கு வந்து செல்ல ஏதுவாக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன .
மேலும் , பயணத்தின்போது அவர் கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதுடன் ,
அலுவலகங் களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி
பணிபுரியவும் அறிவுறுத்த வேண்டும் ” என்று கூறப் பட்டுள்ளது .