பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூலை, 16ல், பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி நடந்து வருகிறது. அத்துடன், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவுகளை மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 89 கல்லுாரிகள் தரமற்றவை; அவற்றில் மாணவர்கள் சேர வேண்டாம் என்பதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. இதற்கு, அண்ணா பல்கலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூலை, 16ல், பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி நடந்து வருகிறது. அத்துடன், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவுகளை மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 89 கல்லுாரிகள் தரமற்றவை; அவற்றில் மாணவர்கள் சேர வேண்டாம் என்பதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. இதற்கு, அண்ணா பல்கலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.









