செப்டம்பர்
ஒன்றாம் தேதி பள்ளிகளைைத் திறக்க சில மாநிலங்கள் திட்டமிட்டிருந்த
நிலையில் மத்திய சுகாதாரத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே திறக்க வேண்டும்
பாதிப்பு சரியாகாத நிலையில் பள்ளிகளை திறக்க கூடாது.
பாதிப்பு சரியாகாத நிலையில் பள்ளிகளை திறக்க கூடாது.
கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் இருந்து மாணவர்கள் வருவதை எப்படி தடுக்க முடியும்?
என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.