செப்டம்பர்
ஒன்றாம் தேதி பள்ளிகளைைத் திறக்க சில மாநிலங்கள் திட்டமிட்டிருந்த
நிலையில் மத்திய சுகாதாரத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே திறக்க வேண்டும்
பாதிப்பு சரியாகாத நிலையில் பள்ளிகளை திறக்க கூடாது.
பாதிப்பு சரியாகாத நிலையில் பள்ளிகளை திறக்க கூடாது.
கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் இருந்து மாணவர்கள் வருவதை எப்படி தடுக்க முடியும்?
என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...