முடிவெடுக்கப்படும்.தமிழகத்தில்
எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போது தான்
பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தெரிவித்துள்ளார்.ஐசிஎம்ஆர் வழங்கும்
அறிவுரைகளைபின்பற்றித்தான் தமிழகஅரசு அறிவிப்புகளை
வெளியிடுகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார்.