பிப்ரவரியில் நடந்த தேர்வில் கேரளாவில் உள்ள மூன்று மையங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் விடைத்தாள்களை பல்கலை ஊழியர்கள் உதவியுடன் திருத்தும் முகாமில் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள் களுடன் கலந்து மைய பொறுப்பாளர்கள் முறைகேடு செய்தது தெரிய வந்துள்ளது.
பிப்ரவரியில் நடந்த தேர்வில் கேரளாவில் உள்ள மூன்று மையங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் விடைத்தாள்களை பல்கலை ஊழியர்கள் உதவியுடன் திருத்தும் முகாமில் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள் களுடன் கலந்து மைய பொறுப்பாளர்கள் முறைகேடு செய்தது தெரிய வந்துள்ளது.









