பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவு
காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்ச்சி இல்லை என தகவல்.
மாணவர்கள் பெற்றோர் அதிர்ச்சி.
ஒருசில பாடங்களை எழுதாத மாணவர்கள் ஆப்சென்ட் என குறிக்கப்பட்டதாக தகவல்.
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிக்கை.