10 ஆண்டாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12000 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
10 ஆண்டாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12000 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்:
10 ஆண்டாக அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12000 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்:
தமிழகஅரசுக்கு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை:
இது குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது :-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2012 ஆம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்களை ரூபாய் 5000 தொகுப்பூதியத்தில் நியமித்தார்.
இதில் தற்போது 4000 பேர் வேலையில் இல்லை.
12000 பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிகின்றார்கள்.
10 ஆண்டுகள் ஆகும் போதும் இன்னும் பணிநிரந்தரம் செய்யாமல் இருப்பதால் ரூபாய் 7700 சம்பளத்தில் சிரமப்படுகின்றார்கள்.
இவர்களில்
பெரும்பாலும் ஏழை விவசாய குடும்பத்தினர். முதல் தலைமுறை பட்டதாரிகள்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களாவர். இதில் 200 மாற்றுத் திறனாளிகள்
உள்ளனர். இவர்களை முன்னேற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.
16500 துப்புரவு பணியாளர்கள் அதிகபட்சமாக 3 ஆண்டு பணி முடித்தவர்கள் ஊரக வளர்ச்சி துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.
எங்களுக்கு
பின்னர் பணியில் அமர்த்தப்பட்ட 5000 துப்புரவு பணியாளர்கள் மற்றும் இரவு
காவலர்கள் பள்ளிக்கல்வி துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.
மேலும், சிறப்பு இளைஞர் படையினர் காவல்துறையில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்
ஆனால்
2017ஆம் ஆண்டு சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம்
செய்யப்படுவார்கள், இதற்காக 3 மாதங்களில் கமிட்டி அமைக்கப்படும் என்ற
பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு 4 ஆண்டுகள் ஆகிறது. இன்னும்
செயல்பாட்டுக்கு வரவில்லை.
எனவே
அதிமுக ஆட்சி காலத்திலேயே சட்டசபை அறிவிப்பை நடைமுறைபடுத்தி தற்போது
பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
என்றார்.
மேலும் நடைபெற
இருக்கும் சட்டசபை தொடரில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்திட கவன
ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் முன்வர
வேண்டும் என கேட்டு கொண்டார்.
தொடர்புக்கு:-
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு செல் : 9487257203
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









