தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-க்கு கீழ்
குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 358 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்
பலி எண்ணிக்கை 28,528 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,813
பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,049 பேர் டிஸ்சார்ஜ் ஆன
நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 20,91,646 பேர் உயர்ந்துள்ளது. 1,88,664
பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...