பெண்களை மட்டுமல்லாது ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. டெல்லியில் வசித்து வரும் முதியவருக்கு மார்பக புற்றுநோய் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்த ஆய்வில் ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது.
மருத்துவர்கள் இதுகுறித்து கூறுகையில் மார்பக புற்றுநோய் பாலினத்தை பொறுத்து ஏற்படுவது இல்லை. இருபாலரும் சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம். துவக்கத்திலேயே மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் அனைத்தையும் சரி செய்யலாம்.
மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு ஏற்படும் பட்சத்தில், சிலருக்கு வலி இல்லாமல் இருக்கும். இதனால் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் நாளடைவில் மார்பக கட்டி ஏற்படும். அது வெடிக்கும் தருவாயில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் மார்பக திசு, தசை பகுதி அகப்பற்றப்படும்.
மார்பக புற்றுநோயை தாமதமாக கண்டிருந்தால் அது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும் ஆபத்தும் உள்ளது. அவ்வாறு பரவாமல் இருந்தால் மார்பக புற்றுநோயோடு குணமாகிவிடும். மார்பகத்தில் கட்டி, வீக்கம் போன்றவை அறிகுறியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது சாலச்சிறந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...