அரிசியில் இந்த பொருளை வைத்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!
தற்போது அனைவரும் சிரமம் பட்டு வருவது என்றால் அவை பணத்தால் மட்டும்தான்.
பண புழக்கத்தை நம் வீட்டில் அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதுமானது. சமையலறையில் உள்ள அரிசியில் இந்த ஒரு பொருளை மட்டும் மறைத்து வைத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
முதலில் ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிவப்பு நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை சதுர வடிவில் எடுத்துக்கொண்ட அதில் ரூபாய் நோட்டை வைத்து நன்றாக மடித்துக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தினமும் பயன்படுத்தும் அரிசியில் வைத்துக் கொள்ள வேண்டும். இவர் செய்வதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும் அதற்கு முக்கிய காரணம் வெள்ளை நிறம் என்பது நிலவைக் குறிக்கின்றது.
சிவப்பு நிறம் என்பது செவ்வாயை குறிப்பது. நிலவு நிறத்தில் உள்ள அரிசியையும் செவ்வாய் கிரகத்திற்கு உரிய சிவப்பும் சேரும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். தினந்தோறும் சமைக்கும் பொழுது அரிசியை நாம் எடுக்கும் பொழுது நம் மனதில் பணம் வற்றாமல் இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டே எடுத்து பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...