தமிழகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில் வரிசையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
Read More Click Here