பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.23
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஒப்புரவறிதல்
குறள் :216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
விளக்கம்:
பிறரால்
விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு
உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.