கனமழை காரணமாக இன்று (30.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் :
- சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் )
- காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்.)
- செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு நாளை விடுமுறை இல்லை
- திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு...)
- இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நாளை 30.11.23 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்கள்.
UPDATED SOON
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...