உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களில் 09.03,2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அரசாணையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Lumpsum Amount - CEO Proceedings - Download here
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...