JACTTO GEO - நாளை செவ்வாய்க்கிழமை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்
இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது READ MORE CLICK HERE









