பத்தாம் வகுப்பு கணித பாடத்திற்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு :
பத்தாம் வகுப்பு கணித பாட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 10 மதிப்பெண் கூடுதலாக வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு கணித பாட தேர்வு வழக்கத்திற்கு மாறாக ப்ளுபிரின்ட் படி
இல்லாமலும், நேரடி கேள்வியாக இல்லாமலும் சற்று குழப்பத்தை ஏற்படுத்தும்
விதமாக இருப்பதால் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறையும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு கருத்து கூறியிருந்தனர்.
இவர்களின் கருத்தை கேட்டறிந்த கல்வித்துறை இது குறித்து ஆலோசித்து 10 ஆம்
வகுப்பு கணித பாடத்திற்கு 10 மதிப்பெண் கூடுதலாக வழங்க
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...