குரூப் - 3 ஏ பிரிவில் அடங்கிய பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, 26, 27ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 3 ஏ'பிரிவில் அடங்கிய, பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 ஆக., 3ல் எழுத்து தேர்வு நடந்தது.இதற்கான முடிவுகள், 14ல் வெளியிடப்பட்டன.
பண்டக பொறுப்பாளர் பதவியில், 20 காலியிடங்களை நிரப்ப, வரும்,26, 27ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதம் பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட நேரத்தில், தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 1:5 என்ற விகிதத்தில், தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பண்டக பொறுப்பாளர் பதவியில், 20 காலியிடங்களை நிரப்ப, வரும்,26, 27ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதம் பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட நேரத்தில், தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 1:5 என்ற விகிதத்தில், தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...