10ம் வகுப்பு: விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் துவக்கம்:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவவடைந்து, விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் துவங்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
அதில்
விழுப்புரத்தில் தேர்வெழுதிய மாணவர்களில் 221 மாணவர்களின் ஆங்கிலம் முதல்
தாள் விடைத்தாள் காணாமல் போய்விட்டது.
இதன்படி காணாமல் போன 221 மாணவர்களுக்கும் ஆங்கிலம் இரண்டாம் தாளில்
பெற்ற மதிப்பெண்களையே, முதல் தாளுக்கும் வழங்க வேண்டும் என்று தேர்வுகள்
இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...